
நமது வீட்டில் சமையல் அறையில் இருந்துகொண்டு எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருந்தார். என்னை அருஹில் அழைத்து நீ அடிக்கடி சூர்யநமஸ்காரம் செய்து வருதிறாய். வீடாமல் செய்து வா .எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்.என்று ஆசீர்வதித்து மறைந்து விட்டார். நமது பெரியோர்கள் செய்த புண்ணியம் நமக்கு மகாசுவாமிகள் தர்ஷனம் கிடைத்தது.நாம் விடாமல் சுவாமியை மனதில் தியானித்து வருஓம். எல்லோருக்கும் நல்வாழ்துகள். அப்பா.
1 comment:
this blog given from balu comp. no swamigal photo available.so given venkatachalapathy photo. appa
Post a Comment