
தினம் தியானம்
தினம் காலை.சுமார் இருபது நிமிடம் தியானம் விடாமல் செய்கிறேன் .கீழே உள்ள கோயில்களில் உள்ள எல்லா சன்னதிகளிலும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் அண்ட் தீபஆராதனை எல்லோருடைய பெயரையும் சொல்லி நமஸ்காரம் செய்து பரார்திக்கிறேன். எல்லா சன்னதிகளிலும் ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்கிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment