Tuesday, January 13, 2009

சுவாமி தர்ஷன்


சில நாட்க்களுக்கு முன் நான் நமது வீட்டில் ஹால் கதவை திறந்து சமையல் அறைக்கு சென்றேன் .அங்கு காஸ் சிலிண்டர் அருகில் ஒரு உருவம்

அமர்ந்திருபதை பார்த்தேன் .உற்று பார்த்ததில் அந்த உருவம் காஞ்சி மகாச்வாமி என்பதை உணர்தேன் .அவரை அங்கு கண்டவுடன் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷ மாவும் இருந்த து .நான் மிக வும் உணர்ச்சிவெசபட்டு

கண்ணில் நீர் மல்ஹ அவரை பார்த்து நமஸ்கரித்து நின்றேன் .அவர் என்னை பார்த்து பேசினார் நான் உங்களை பார்பதற்கு லால்குடி வீட்டிற்கு சென்றேன் .பிறஹு தான் நீங்கள் கல்லுகுழி யில் இருப்ப தை நினெய் ந்து இங்கு வந்தேன் .நான் இங்கு இருப்பதை யாரிடமும் சொல்லாதே .உங்கலுடென் இரண்டு நாட்கள் தங்கி இருக்க வ ந்தேன்

தர்ஷன். தொடரும்













No comments: