
சுவாமி தர்ஷன்
நான் இந்த்ரலோகம் போல் உள்ள வூரில் இருப்பதை போல்
அவ்வளவு சந்தோஷம். அங்கு ஸ்வாமிகளை பார்த்தவர்கள் சிலர் அவர்
பின்னால் வந்தனர் .கூட்டம் நிறைய அவர் எல்லா இடங்களையும் பார்த்து
வேகமா சென்றார் .நான் அவரை தேடி பின்னால் வோடிதேடினேன் .விசாரித்த
போது சிலர் பார்க்கவில்லை என்றும் ஒருவர் ஸ்வாமிகள் நமது வீட்டிற்கு
போய்விட்டதாக சொன்னார் .அவர் நமது வீட்டில் சமையல் அறையில் இருந்தார்.
தர்ஷன் தொடரும் .
No comments:
Post a Comment